தினம் ஒரு மூலிகை – நிலம்புரண்டி மூலிகை
நிலம்புரண்டி மூலிகையின் பயன்கள்
நிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும். இம்மூலிகை பெரும்பாலும் புதையலை கண்டுபிடிப்பதற்க்கு உபயோகபடுத்துகிறார்கள். இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும்.
இது மனிதர்களின் வாசனை பட்டவுடன் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே போய்விடும். அதனால் தான் இதற்கு நிலம்புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள், இதை கண்டுப்பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான் கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையின் வீரியத்தால் நிலம்புரண்டி மூலிகை நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும். மூலிகை இருக்கும் இடம் சென்றால் சல சல என சத்தம் வரும் அதை வைத்து அறியலம். மேலும் தேத்தான் கொட்டைகள் கையில் இருந்து கீழே நழுவி விடும்.
- உடலுக்கு உயிர்ச்சத்துகளை தர கூடியது.
- உடலில் ஏற்படக்கூடிய அரிப்பு, தடுப்பு, நமச்சல், தடிப்பு, வீக்கம், விசக்கடிக்கு உதவும்
- இரத்தச்சோகையைப் போக்கி இரத்தின் அளவைக் கூட்டும்.
Ref: https://www.youtube.com/watch?v=n9rI_uAeO6A
Hello sir/madam
What’s botanical name for this planet?